நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர். ஆ இராசா வழங்கினார்.

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நீலகிரி உதகை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம். ராஜூ அவர்கள் தலைமையில், தேர்தல் பணி செயலாளர் – தமிழக அரசு கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது, கழக துணைப் பொதுச் செயலாளர் – நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்,நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் போஜன் மாவட்ட துணை செயலாளர்கள் ரவிக்குமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், எக்ஸ்போ செந்தில், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர். காளிதாசன், கழக சொற்பொழிவாளர் பாண்டியராஜ், உதகை நகர கழக செயலாளர் ஜார்ஜ், உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, நகர அவைத் தலைவர் ஜெயகோபி, நகர துணைச் செயலாளர் கிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், கீதா, நாகமணி, விஷ்ணு பிரபு, கஜேந்திரன், மேரி புளோரினா, பிரியாவினோதினி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் மேத்யூஸ், விஜயகுமார், மஞ்சுகுமார், ஸ்ரீஜேஸ் மற்றும் கழக நிர்வாகிகள் புஷ்பராஜ், ரவீந்திரன், விஷ்ணு, தேவா, ஹென்றி, ஸ்டீபன், சுரேஷ், சத்யராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்,.