கோவை டிசம்பர் 24தந்தை பெரியார் 51 -ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
இன்று காலை 9.00 மணிக்கு கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில்மாலை அணிவித்து மலர் தூவி மரியாதைசெலுத்தப்பட்டது.கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் (முன்னாள்எம்எல்ஏ) மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். பின்னர் வடகோவை கிராஸ்கட் சாலையில் உள்ளகோவை மாவட்டக் கழக அலுவலகத்தில் உள்ளதந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் இரங்கநாயகி இராமச்சந்திரன், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ்,தீர்மானக் குழு இணைச் செயலாளர் பி.நாச்சி முத்து, தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ தமிழ்மறை, தலைமைக் கழகப் பேச்சாளர் கோவைசம்பத்,பொதுக்குழு உறுப்பினர்கள் மு.மா.ச.முருகன், வழக்கறிஞர்ம. மகுடபதி,இரா.மணிகண்டன்,ச.கார்த்திகேயன், சங்கனூர் ஆனந்தகுமார், சரஸ்வதி புஷ்பராஜ் ,பகுதிக் கழகச் செயலாளர்கள் ஆர்.எம்.சேதுராமன், வ.ம.சண்முகசுந்தரம், பரணி கே.பாக்கியராஜ்,மா.நாகராஜ், மார்க்கெட் எம்.மனோகரன், வி.ஐ.பதுருதீன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், தெய்வயானை தமிழ்மறை,சார்பு அணிகளின் தலைவர்கள் அமைப்பாளர்கள் கண்ண தாசன் இரா.தனபால், டெம்போ சிவா,இலா.தேவசீலன்,அக்ரிபாலு,, ஆர்.கே.சுரேஷ்குமார், வி.மணி,தி.கண்ணன்,திருநாராயணன், டாக்டர் சஜீவ் ரங்கசாமி,lpf பெரியசாமி,ஆட்டோ வணங்காமுடி,ஆனந்த், சீனிவாசன், அதிரடி அல்தாப்,கேசவன் .,வட்டக் கழகச் செயலாளர் கள் கே.ராமநாதன்,மு.சசிகுமார், விஜயகுமார் , வழக்கறிஞர் பப.சிவகுமார், சீனிவாசன், நா.தங்கவேல், டவுன் பா ஆனந்த்,ப.மோகன்ராஜ்,மாமன்ற உறுப்பினர்கள் அம்பிகா தனபால் ஜெயப்பிரதா தேவி பகுதிக் கழக வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் துணைத் தலைவர்கள் துணை அமைப்பாளர்கள்,கழக செயல்வீரர்கள் கழகத் தொண்டர்கள், பாகமுகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0