திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி கள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.சிவசௌந்திரவல்லி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். உடன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.