கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 53 வது வார்டுக்கு உட்பட்ட உப்பிலிப்பாளையம் கிராமம்,ஜிவி ரெசிடென்சி அருகில்சக்தி அப்பார்ட்மெண்ட் உள்ளது. இங்கு கோவை மாநகராட்சிக்கு சொந்தமான ஒ.எஸ்.ஆர்.இடத்தில் 15 வருடங்களான பழமையான 5 மரங்கள் உள்ளன. இந்த மரங்களை குடியிருப்போர் நலச் சங்கத்தினர் அனுமதியின்றி கடந்த வியாழக்கிழமை யாரோ வெட்டி சாய்த்து உள்ளனர். இதுகுறித்து கோவை தெற்கு கோட்டாட்சியர் மற்றும் தெற்கு வட்டாட்சியர்,கிரீன் கார அமைப்பு சார்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0